எடப்பாடியில் மாணவிகளிடம் சில்மிஷம்.. புகாரை மறைத்த 4 ஆசிரியைகள் மீதும் பாய்கிறது நடவடிக்கை..

எடப்பாடியில் அரசுப் பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்து கைதான ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், உடைந்தையாக இருந்த 4 ஆசிரியைகள் மீதும் நடவடிக்கை பாய்கிறது. சேலம் மாவட்டம்…

மேலும் படிக்க >>

ஆடிப்பெருக்கு.. கொங்கணாபுரம் ஆட்டுச் சந்தையில் ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு வர்த்தகம்..

ஆடிப்பெருக்கை முன்னிட்டு கொங்கணாபுரத்தில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் சுமார் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது. சேலம் மாவட்டம் வீரகனூர், மேச்சேரி, கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் வாரந்தோறும் ஆட்டுச்…

மேலும் படிக்க >>

எடப்பாடியில் அரசுப் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறல்.. தமிழ் ஆசிரியர் கைது..

எடப்பாடியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழ் ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட மேட்டுத்தெரு…

மேலும் படிக்க >>