ஆடிப்பெருக்கு.. கொங்கணாபுரம் ஆட்டுச் சந்தையில் ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு வர்த்தகம்..

ஆடிப்பெருக்கை முன்னிட்டு கொங்கணாபுரத்தில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் சுமார் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது. சேலம் மாவட்டம் வீரகனூர், மேச்சேரி, கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் வாரந்தோறும் ஆட்டுச்…

மேலும் படிக்க >>