செம குட் நியூஸ்..!! இலவச மின்சாரம் 750-இல் இருந்து 1,000 யூனிட்டுகளாக உயர்வு..!! தமிழ்நாடு அரசு சூப்பர் அறிவிப்பு..!!

கட்டணமில்லா இலவச மின்சாரம் வழங்குவது குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் விவசாயிகளின் நீர்பாசன வசதிக்காக இலவச மின்சாரத் திட்டம்…

மேலும் படிக்க >>

100 நாட்களை கடந்தும் ஓயாத குரல்..!! கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்..!! குறுக்குப்பாறையூரில் நூதன போராட்டம்..!!

அரசிராமணி குறுக்குப்பாறையூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கத்தினர் 100 நாட்களாக போராடி வருகின்றனர். சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் அரசிராமணி பேரூராட்சி…

மேலும் படிக்க >>

விவசாயிகளே..!! ஆடு, மாடு, கோழி பண்ணை அமைக்க மானியம்..!! பயிற்சியும் உண்டு..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!

தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகமும், கால்நடை பராமரிப்புத் துறையும் இணைந்து கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ‘வெற்றி நிச்சயம்’ என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு…

மேலும் படிக்க >>

செம குட் நியூஸ்..!! விவசாயம் சார்ந்த தொழில் தொடங்க விருப்பமா..? ரூ.2 கோடி வரை கடனுதவி வழங்கும் மத்திய அரசு..!!

இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், விவசாய உள்கட்டமைப்பு நிதி என்ற சிறப்புத் திட்டத்தை மத்திய…

மேலும் படிக்க >>

மானியத்துடன் 5 ஏக்கர் நிலம்..!! பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு வசதிகளையும், புதிய திட்டங்களையும் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், விவசாயக் கூலி வேலை செய்யும் ஆதிதிராவிடர் மற்றும்…

மேலும் படிக்க >>

விவசாயிகளுக்கு செம குட் நியூஸ்..!! இனி விண்ணப்பித்த அதே நாளில் பயிர்க்கடன்..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

தமிழ்நாடு விவசாயிகளின் நலனுக்காக அரசு தற்போது ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது விவசாயிகள், விண்ணப்பித்த அதே நாளில் இணைய வழி மூலம் பயிர்க்கடன் பெறும் திட்டத்தை…

மேலும் படிக்க >>

ஓயாத போராட்டம்.. வீடுகளில் பறந்த கருப்புக் கொடி.. குறுக்குப்பாறையூரில் குப்பைக் கழிவுகளை கொட்ட கடும் எதிர்ப்பு..

தேவூர் அருகே குறுக்குப்பாறையூரில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி விவசாய சங்கத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் கருப்பு கொடி ஏந்தி…

மேலும் படிக்க >>

ஆடிப்பெருக்கு.. கொங்கணாபுரம் ஆட்டுச் சந்தையில் ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு வர்த்தகம்..

ஆடிப்பெருக்கை முன்னிட்டு கொங்கணாபுரத்தில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் சுமார் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது. சேலம் மாவட்டம் வீரகனூர், மேச்சேரி, கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் வாரந்தோறும் ஆட்டுச்…

மேலும் படிக்க >>
PM Kisan

பிஎம் கிசான்.. உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.2,000 பணம் வந்துவிட்டதா..? உடனே செக் பண்ணுங்க..!!

பிரதமர் மோடி தனது நாடாளுமன்றத் தொகுதியான உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசிக்கு வருகை தந்து, சுமார் ரூ.2,183.45 கோடி மதிப்புள்ள 52 வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல்…

மேலும் படிக்க >>

குறைந்தது நீர்வரத்து..!! மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்படும் நீர் நிறுத்தம்..!!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு கணிசமாக குறைந்ததை அடுத்து, அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபர்நீர் திறப்பது ஒருவாரத்திற்கு பிறகு நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில்…

மேலும் படிக்க >>