கண்ணை மறைத்த கள்ளக்காதல்..!! கணவனை இரும்பு ராடால் தீர்த்துக் கட்டிய மனைவி..!! ஏற்காட்டில் பயங்கரம்..!!

ஏற்காடு பகுதியில், கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே மோட்டுகாடு பகுதியை…

மேலும் படிக்க >>

கருவில் இருக்கும் குழந்தை ஆணா?. பெண்ணா?. எடப்பாடியில் ஸ்கேன் பார்த்த மருத்துவமனைக்கு சீல்!. 3 பேர் கைது!

எடப்பாடியில் சட்ட விரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறியும் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்து 3 பேரை கைது செய்து சுகாதாரத்துறையினர் நடவடிக்கை…

மேலும் படிக்க >>

பிறந்தநாள் இறந்தநாளாக மாறிய சோகம்..!! சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 6 வயது சிறுமி தூக்கத்திலேயே மரணம்..!!

சென்னை மெரினாவில் சிக்கன் ரைஸ், மீன் சாப்பிட்ட சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், தூக்கத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ஜவுளி வியாபாரி…

மேலும் படிக்க >>

தனியார் ஆம்னி பேருந்தில் 2.8 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தது எப்படி..? குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலம்..!!

சங்ககிரி அருகே ஆம்னி பேருந்தில் 2.8 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கோவையில் இருந்து புதுச்சேரிக்கு கடந்த சில…

மேலும் படிக்க >>

சங்ககிரி அருகே பயங்கரம்..!! தனியார் ஆம்னி பேருந்தில் 3 கிலோ தங்கக் கட்டிகள் கொள்ளை..!! நடந்தது என்ன..?

சங்ககிரி அருகே வைகுந்தம் டோல்கேட்டில், தனியார் ஆம்னி பேருந்தில் பயணி ஒருவர் கொண்டு வந்த 3 கிலோ தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில்…

மேலும் படிக்க >>

சொகுசு வாழ்க்கை வாழ ஆசை..!! பி.இ.பட்டதாரி இளைஞர் செய்யுற வேலையா இது..? விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!

சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து மொபைல் போன்களை திருடி வந்த பி.இ.பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த…

மேலும் படிக்க >>

எடப்பாடி அருகே ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு தறி தொழிலாளி உயிரிழப்பு..!!

எடப்பாடி அருகே நாய் கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட தறி தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் கொங்கணாபுரம்…

மேலும் படிக்க >>

சமையலரை புரட்டி எடுத்த பிட்புல் ரக நாய்..!! உரிமையாளரையும் விட்டு வைக்கல..!! சென்னையில் பயங்கரம்..!!

சென்னையில் பிட்புல் ரக நாய் கடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஜாபர்கான்பேட்டை வி.எஸ்.என். கார்டன் பகுதியை சேர்ந்த கருணாகரன் (48) என்பவர்…

மேலும் படிக்க >>

கணவன் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த கள்ளக்காதலன்..!! கடைசியில் நடந்த திடீர் திருப்பம்..!! பவானியில் பரபரப்பு

பவானியில் கள்ளக்காதலர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் – விஜயா தம்பதி.…

மேலும் படிக்க >>

கணவனை தீர்த்துக் கட்ட கள்ளக்காதலனுடன் ஸ்கெட்ச் போட்ட மனைவி..!! டபுள் கேம் ஆடிய கூலிப்படை..!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மேவலூர் குப்பத்தை சேர்ந்தவர் பிரியாணி கடை வைத்திருக்கும் ஹரிகிருஷ்ணன். இவரது மனைவி பவானி (39). இவர், கணவருக்கு உதவியாக பிரியாணி கடையில்…

மேலும் படிக்க >>