பெற்றோர்களே உஷார்!. இருமல் சிரப் குடித்ததால் சோகம்!. 8 குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்..!!

இருமல் சிரப் குடித்ததால் மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மற்றும் ராஜஸ்தானின் சிகார் ஆகிய இடங்களில் மொத்தம் 8 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின்…

மேலும் படிக்க >>

உஷார்!. அரிசி, கோதுமையே நீரிழிவு நோய் அதிகரிப்புக்கு காரணம்..!! எப்படி தெரியுமா..? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

இந்திய உணவுகளில் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோய் அதிகரிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் வேகமாக மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள், அதிக…

மேலும் படிக்க >>

ஷாக்!. ஜப்பானியர்களைவிட இந்தியர்களின் ஆயுட்காலம் 13 ஆண்டுகள் குறைவு!. இந்த 7 பழக்கவழக்கங்கள்தான் காரணம்!.

ஜப்பானியர்களை விட இந்தியர்கள் 13 ஆண்டுகள் குறைவாக வாழ்கிறார்கள், இதற்கு 7 ஆரோக்கியமற்ற காரணங்களை நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜப்பானுடன் ஒப்பிடும்போது இந்தியா 13 வருட ஆயுட்கால இடைவெளியை…

மேலும் படிக்க >>

மின்சார வாகன சார்ஜிங் சென்டர் அமைப்பதற்கு 100% மானியம் வழங்கும் மத்திய அரசு!. வழிகாட்டுதல்கள் இதோ!

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்களுக்கு 100% மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கானவழிகாட்டுதல்களையும் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. நாட்டில் மின்சார…

மேலும் படிக்க >>

கண்ணை மறைத்த கள்ளக்காதல்..!! கணவனை இரும்பு ராடால் தீர்த்துக் கட்டிய மனைவி..!! ஏற்காட்டில் பயங்கரம்..!!

ஏற்காடு பகுதியில், கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே மோட்டுகாடு பகுதியை…

மேலும் படிக்க >>

கருவில் இருக்கும் குழந்தை ஆணா?. பெண்ணா?. எடப்பாடியில் ஸ்கேன் பார்த்த மருத்துவமனைக்கு சீல்!. 3 பேர் கைது!

எடப்பாடியில் சட்ட விரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறியும் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்து 3 பேரை கைது செய்து சுகாதாரத்துறையினர் நடவடிக்கை…

மேலும் படிக்க >>