சென்னை எம்.ஜி.ஆர். நகரை அடுத்த ஜாபர்கான்பேட்டை பகுதியில், தன்னைப் பிரிந்து சென்ற முன்னாள் காதலி பணிபுரியும் காஃபி கடைக்குச் சென்று கல்லூரி மாணவன், ரகளையில் ஈடுபட்டு, அந்தச்…
மேலும் படிக்க >>

சென்னை எம்.ஜி.ஆர். நகரை அடுத்த ஜாபர்கான்பேட்டை பகுதியில், தன்னைப் பிரிந்து சென்ற முன்னாள் காதலி பணிபுரியும் காஃபி கடைக்குச் சென்று கல்லூரி மாணவன், ரகளையில் ஈடுபட்டு, அந்தச்…
மேலும் படிக்க >>
தமிழ்நாட்டில் கண்பார்வை குறைபாடுள்ள பள்ளி மாணவர்களுக்கான இலவச கண்ணாடி வழங்கும் திட்டத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.…
மேலும் படிக்க >>
நெல்லையை சேர்ந்த சூர்யா (28) என்ற இளைஞர், திருமண தகவல் இணையதளங்களை பயன்படுத்தித் தான் ஒரு பெரிய தொழிலதிபர் எனக் கூறி, 50-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி,…
மேலும் படிக்க >>
சென்னை மெரினாவில் சிக்கன் ரைஸ், மீன் சாப்பிட்ட சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், தூக்கத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ஜவுளி வியாபாரி…
மேலும் படிக்க >>
சென்னை மாநகராட்சியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம் : சென்னை மாநகராட்சி…
மேலும் படிக்க >>
சிறந்த ஆரோக்கியம் மற்றும் பாரம்பரிய உணவுப் பழக்கங்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) புதிய பயிற்சி முகாமை…
மேலும் படிக்க >>
சென்னையில் அன்றாடம் டீ, காஃபி குடிக்கும் மக்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கூடுதல் செலவுக்காக தயாராக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை…
மேலும் படிக்க >>
சென்னையில் வசித்து வரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டத்தின் மூன்றாம் கட்டமாக தகுதியான பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு…
மேலும் படிக்க >>
சென்னையில் பிட்புல் ரக நாய் கடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஜாபர்கான்பேட்டை வி.எஸ்.என். கார்டன் பகுதியை சேர்ந்த கருணாகரன் (48) என்பவர்…
மேலும் படிக்க >>
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு ஒன்றை அளித்தார். அந்த புகாரில், தனது மகளிடம் என்னுடைய மாமனார் பாலியல் சீண்டலில்…
மேலும் படிக்க >>