தனியார் ஆம்னி பேருந்தில் 2.8 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தது எப்படி..? குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலம்..!!

சங்ககிரி அருகே ஆம்னி பேருந்தில் 2.8 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கோவையில் இருந்து புதுச்சேரிக்கு கடந்த சில…

மேலும் படிக்க >>

சங்ககிரி அருகே பயங்கரம்..!! தனியார் ஆம்னி பேருந்தில் 3 கிலோ தங்கக் கட்டிகள் கொள்ளை..!! நடந்தது என்ன..?

சங்ககிரி அருகே வைகுந்தம் டோல்கேட்டில், தனியார் ஆம்னி பேருந்தில் பயணி ஒருவர் கொண்டு வந்த 3 கிலோ தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில்…

மேலும் படிக்க >>

ஓயாத போராட்டம்.. வீடுகளில் பறந்த கருப்புக் கொடி.. குறுக்குப்பாறையூரில் குப்பைக் கழிவுகளை கொட்ட கடும் எதிர்ப்பு..

தேவூர் அருகே குறுக்குப்பாறையூரில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி விவசாய சங்கத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் கருப்பு கொடி ஏந்தி…

மேலும் படிக்க >>

மாடு வாங்கச் சென்ற மூதாட்டி மரணம்.. மாட்டு வியாபாரிக்கு தொடர்பு.. சங்ககிரி போலீஸ் விசாரணை..

மாடு வாங்கி தருவதாகக் கூறி மூதாட்டியை அழைத்துச் சென்று, அவரை கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் தூக்கிய வீசிய வியாபாரியை சங்ககிரி போலீசார்…

மேலும் படிக்க >>