யூரியா கலந்த தண்ணீர்.. அந்தியூர் குருநாதசுவாமி கோவிலில் 6 குதிரைகளுக்கு நேர்ந்த சோகம்..

அந்தியூர் குருநாதசுவாமி கோவில் தேர்த்திருவிழாவில் யூரியா கலந்த தண்ணீரை குடித்த 6 குதிரைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் புகழ்பெற்ற…

மேலும் படிக்க >>

60 வயது முதல் மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்.. உடனே இந்த திட்டத்திற்கு அப்ளை பண்ணுங்க..

நாடு முழுவதும் தெருவோர வியாபாரிகள், ரிக்‌ஷா ஓட்டுநர்கள், வீட்டு பணியாளர்கள், விவசாய கூலித் தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானத் துறையில் உள்ளவர்கள் போன்ற கோடிக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக மத்திய…

மேலும் படிக்க >>

தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.50,000 வரை கடன்.. மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா..?

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா பெருந்தொற்று, உலகையே ஆட்டிப் படைத்தது. இந்த கொரோனா காலத்தில் பலரும் தங்களது வேலைகளை இழந்து, தினசரி வாழ்க்கையை நடத்தவே…

மேலும் படிக்க >>

பணம் கொடுத்து பொறுப்பாளர்களை விலைக்கு வாங்கிய அன்புமணி.. பாமக இரண்டாக உடைந்துவிட்டது.. ராமதாஸ் பரபரப்பு பேட்டி..

நான் உருவாக்கிய ஆலமரத்தை அன்புமணி வெட்ட முயற்சிப்பதாக ராமதாஸ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை…

மேலும் படிக்க >>

வெறும் ரூ.1,000 முதலீடு.. வட்டி மட்டுமே ரூ.4,04,130.. போஸ்ட் ஆபீஸின் அசத்தல் திட்டம்..

தேசிய சேமிப்புச் சான்றிதழ் (National Savings Certificate – NSC) என்பது மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட ஒரு பாதுகாப்பான சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டம் போஸ்ட் ஆபீஸில்…

மேலும் படிக்க >>

12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.. ஆரம்ப சுகாதார மையங்களில் கொட்டிக் கிடக்கும் வேலை..

தருமபுரி மாவட்ட ஆரம்ப சுகாதார மையங்களில் காலியாக உள்ள பாராமெடிக்கல் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.…

மேலும் படிக்க >>

ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. மின்சார ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்..

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஆன்லைன் மூலம் உணவு, உடை, மொபைல், மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை ஆர்டர் செய்து வீட்டுக்கே வந்து சேரும் வசதியை பெறுகின்றனர். இந்த…

மேலும் படிக்க >>

பத்திரப்பதிவுத் துறையில் அதிரடி மாற்றம்.. இனி ரூ.20,000-க்கு மேல் ரொக்க பரிமாற்றம் செய்யக் கூடாது..

நிலம் மற்றும் சொத்துகளுடன் தொடர்புடைய பணிகள் அனைத்துக்கும் அதாவது, பிறப்பு – இறப்பு சான்றிதழ்கள், பத்திரப்பதிவு, வில்லங்கச் சான்றிதழ், சங்க பதிவு உள்ளிட்டவை சார் பதிவாளர் அலுவலகம்…

மேலும் படிக்க >>

தமிழ்நாட்டில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு.. காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை.. விளாசிய எடப்பாடி பழனிசாமி…

தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு..? என்று திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது…

மேலும் படிக்க >>

ஜாக்பாட்.. தமிழ்நாடு கூட்டுறவுத் துறையில் 2,000 காலியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க..

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத் துறையின் கீழ் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் விவசாயக் கடன், தொழில்முனைவோர் கடன், அவசர தேவைக்கான கடன்,…

மேலும் படிக்க >>