இரவில் தூங்கிக் கொண்டிருந்த இரட்டை சிறுமிகளிடம் சில்மிஷம்..!! ஆத்திரத்தில் அண்ணன் செய்த செயல்..!!

நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் நிகழ்ந்து வருகிறது. பல்வேறு சட்டங்களை இயற்றினாலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்த வகையில், தற்போது நடந்துள்ள ஒரு சம்பவம் அனைவரையும்…

மேலும் படிக்க >>

திருமணத்திற்கு பிறகும் அடங்காத ஆசை..!! 30 பெண்களுடன் கணவருக்கு தொடர்பு..!! விபரீத முடிவெடுத்த பெண் டாக்டர்..!!

தனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிந்ததால், மனமுடைந்த மனைவி 12-வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்தவர்…

மேலும் படிக்க >>

கோயில் கோபுரத்தின் உச்சியில் நின்று போராட்டம்..!! கீழே இறங்கும்போது நேர்ந்த சோகம்..!!

கோயில் கோபுரத்தின் உச்சியில் நின்றவாறு போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர், கீழே இறக்கும்போது தவறி விழுந்து உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டத்தின் விராலிமலை அருகே உள்ள கொடும்பலூர் கிராமத்தைச்…

மேலும் படிக்க >>

மகளுக்கு சொத்தில் பங்கு தராத தந்தை..!! வீட்டிற்கு வந்த மாமனாருக்கு மருமகன் கையால் நேர்ந்த சோகம்..!!

சொத்து தகராறில் வீட்டிற்கு வந்த மாமனாரை மருமகன் இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு வயது…

மேலும் படிக்க >>

படுக்கை அறையில் மனைவியுடன் இருந்த கணவன்..!! ஜன்னல் வழியே தெரிந்த உருவம்..!! தருமபுரியில் ஷாக் சம்பவம்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் 27 வயது இளைஞர். இவருக்கு திருமணமான நிலையில், தனது மனைவியுடன் இரவு வழக்கம்போல ஒன்றாக இருந்துள்ளார். அப்போது, ஜன்னல் வழியாக…

மேலும் படிக்க >>

சினிமாவை மிஞ்சிய விபத்து..!! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சோகம்..!!

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் கொள்ளுப்பேட்டை தெருவை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 37). இவர், மனைவி உஷா (35). இவர்களுக்கு ரூபா (10), பாவ்யாஸ்ரீ (9) ஆகிய இரண்டு…

மேலும் படிக்க >>

பேத்தியிடம் சில்மிஷம்..!! மாமனார் மீது பரபரப்பு புகார் கொடுத்த மருமகள்..!! கடைசியில் நடந்த செம ட்விஸ்ட்..!!

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு ஒன்றை அளித்தார். அந்த புகாரில், தனது மகளிடம் என்னுடைய மாமனார் பாலியல் சீண்டலில்…

மேலும் படிக்க >>

தமிழ்நாட்டில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு.. காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை.. விளாசிய எடப்பாடி பழனிசாமி…

தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு..? என்று திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது…

மேலும் படிக்க >>

கொழுந்தியாள் கொடுத்த பரபரப்பு புகார்.. நொந்துபோன முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்.. கடைசியில் நடந்த சோகம்..

தம்பியின் மனைவி கொடுத்த மானபங்க புகாரால் மனமுடைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம்…

மேலும் படிக்க >>

திடீரென சாலையில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து.. 15-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்..

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள மின்னூர் பகுதியில், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை ஒரு விபத்து ஏற்பட்டது. விஜயவாடாவில் இருந்து கோயம்புத்தூர்…

மேலும் படிக்க >>