ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. மின்சார ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்..

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஆன்லைன் மூலம் உணவு, உடை, மொபைல், மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை ஆர்டர் செய்து வீட்டுக்கே வந்து சேரும் வசதியை பெறுகின்றனர். இந்த…

மேலும் படிக்க >>

பத்திரப்பதிவுத் துறையில் அதிரடி மாற்றம்.. இனி ரூ.20,000-க்கு மேல் ரொக்க பரிமாற்றம் செய்யக் கூடாது..

நிலம் மற்றும் சொத்துகளுடன் தொடர்புடைய பணிகள் அனைத்துக்கும் அதாவது, பிறப்பு – இறப்பு சான்றிதழ்கள், பத்திரப்பதிவு, வில்லங்கச் சான்றிதழ், சங்க பதிவு உள்ளிட்டவை சார் பதிவாளர் அலுவலகம்…

மேலும் படிக்க >>

LIC-இன் இந்த திட்டத்தில் சேர்ந்தால் மாதம் ரூ.7,000 கிடைக்கும்.. பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

எல்ஐசி (LIC) நிறுவனம் என்பது நாட்டின் மிக முக்கியமான ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் ஆயுள் காப்பீடு திட்டங்களை மட்டுமின்றி, ஆயுள் காப்பீட்டு முகவர்களாக பலருக்கும்…

மேலும் படிக்க >>

தமிழ்நாட்டில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு.. காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை.. விளாசிய எடப்பாடி பழனிசாமி…

தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு..? என்று திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது…

மேலும் படிக்க >>

ஜாக்பாட்.. தமிழ்நாடு கூட்டுறவுத் துறையில் 2,000 காலியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க..

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத் துறையின் கீழ் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் விவசாயக் கடன், தொழில்முனைவோர் கடன், அவசர தேவைக்கான கடன்,…

மேலும் படிக்க >>

தமிழ் மொழி தெரிந்தால் போதும்.. இந்தியன் வங்கியில் வேலை.. மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியாக இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த வங்கியில் காலியாக உள்ள 1,500 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த…

மேலும் படிக்க >>

HCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு.. ஆகஸ்ட் 7ஆம் தேதி மிஸ் பண்ணிடாதீங்க..!!

HCL நிறுவனம் ஆனது இந்தியாவில் உள்ள ஒரு பிரபல தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் ஆரம்பத்தில் கணினி தயாரிக்கும் நிறுவனம் என்ற முறையில் ஆரம்பிக்கப்பட்டது.…

மேலும் படிக்க >>

கொழுந்தியாள் கொடுத்த பரபரப்பு புகார்.. நொந்துபோன முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்.. கடைசியில் நடந்த சோகம்..

தம்பியின் மனைவி கொடுத்த மானபங்க புகாரால் மனமுடைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம்…

மேலும் படிக்க >>

பேய், பிசாசுகளுக்கு மாறி மாறி திருமணம் செய்து வைக்கும் மக்கள்..!! சீமான் கடும் விமர்சனம்..!!

அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சீமான், ”மக்கள் பேயை விவாகரத்து…

மேலும் படிக்க >>

உங்கள் வாகனத்தின் ஆர்சி புக் தொலைந்துவிட்டதா..? ஆன்லைனில் சுலபமாக விண்ணப்பிப்பது எப்படி..?

RC Book என்பது Registration Certificate ஆகும். இது ஒரு வாகன பதிவு சான்றிதழ். நீங்கள் ஒரு வாகனத்தை (பைக், கார், வேன்) வாங்கியதும், அந்த வாகனத்தை…

மேலும் படிக்க >>